Category: மாவட்ட செய்திகள்

நீட் விவகாரம்: பொதுவான இடத்தில் விவாதிக்க தயார் -எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- நீட்…

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று…

முதலமைச்சர் ஒரு விளம்பர பிரியர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் தேர்தல்…

உள்ளாட்சி தேர்தல்- தலைவர்கள் நாளைய பிரசாரம்

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி…

தி.மு.க.வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கணசாலை நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சித்தர் கோவிலிலுள்ள காந்தி…

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம செப்பனம் தி.மு.க.: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்…

இந்தியா மதசார்பற்ற நாடா…. மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- உயர்நீதிமன்றம் கேள்வி

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த பொது நல மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு…

கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து

தி.மு.க. சார்பில் 1-வது வார்டில் ஜெயராஜ், 2-வது வார்டில் சண்முகலட்சுமி, 11-வது வார்டில் சின்னத்துரை ஆகியோரும், சுயேட்சை வேட்பாளர்களாக 1-வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, 2-வது வார்டில்…

மக்கள் மத்தியில் தி.மு.க. கூறும் பொய்களை உடைப்போம்- அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் கூறியதாவது:- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. மாணவர்களின் நலனை…

நீட் தேர்வு பலிபீடம்: விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் மக்களால் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆட்சி முறை நிறுவப்பட்ட போது சென்னை மாகாணத்திலும் தேர்தல் நடந்தது. 1920-ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தலில்…

WhatsApp & Call Buttons