Login
அரசியல்
ஆரோக்கியம்
மருத்துவம்
அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வோம் – அமைச்சர் அருண்ராஜ்
அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வோம் – அமைச்சர் அருண்ராஜ்
செய்தி
பெரம்பூரில் 10-ஆம் ஆண்டு திருப்பதி திருமலை திருக்குடை விழா!
பெரம்பூரில் 10-ஆம் ஆண்டு திருப்பதி திருமலை திருக்குடை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு 3 வேளை அன்னதானம், 10 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது!
சென்னை, பெரம்பூர் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில், திருப்பதி திருமலை திருக்குடை விழாவை முன்னிட்டு 10-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை திருப்பதி பக்தர்களுக்கு பொங்கல், வடை, இட்லி உள்ளிட்ட அறுசுவை உணவுகளும், மதிய உணவாக தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, சுண்டல், புளியோதரை உள்ளிட்ட உணவுகளும் அன்னதானமாக வழங்கப்பட்டன.
மேலும், திருப்பதி பிரசாதமாக 10 ஆயிரம் லட்டுகளும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமி தலைமையில்,
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கான திருக்குடை ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன், இந்த ஆண்டும் வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு திருமலை ஏழுமலையானின் அருளைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் பேராசிரியர் நாராயணன் வீரப்பன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்வி
ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
நீட் நுழைவுத் தேர்வு இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது.
நீட் நுழைவுத் தேர்வு இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. 552 நகரங்களில் 22.79 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர்.
இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை!
இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ஜூன் 5-ல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் 29-ல் தரவரிசை பட்டியல் வெளியாகிறது.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மழலையர் வகுப்பு மற்றும் முதலாம் வகுப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்! இதற்கான முடிவுகள் வெவ்வேறு கட்டங்களாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி மோகத்திற்கு முடிவு கட்டுவது எப்படி?
தனியார் பள்ளி மோகந்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?