Month: January 2022

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்ட போது, “சிறு தானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுவதோடு, அதற்கான விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை…

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு தமிழக அரசு உத்தரவு!

கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத்…

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கோயிலில் அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!

சென்னை: வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், வழிப்பாட்டு தலங்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அனைத்து…

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி அரசு பள்ளி மாணவனுக்கு சீட்டை விட்டுக்கொடுத்த ஆசிரியர்!

தருமபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(61). விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி கடந்த 2020ம் ஆண்டு…

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு, அலுவலகங்களில் அனுமதி இல்லை என, மாநில அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்- ஆளுனர் உரையில் தகவல்

தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது:- நெசவாளர்…

“நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை” – மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவதாக ஆளுநர் உரையில் தகவல்

“நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு நேற்று (ஜன.4) மாலை நிலவரப்படி 2731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட…

கோவையில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 1,057 மையங் களில் தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு…

3 நாட்கள் தடை நீங்கியதையடுத்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குளிக்க…

மேலும் படிக்க