நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வு குறித்து முதல்-அமைச்சருடன் விவாதிக்க தயார். முதல்-அமைச்சர் அறிவிக்கும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்ய தயாராக உள்ளோம்.நீதிபதியாக இருந்து மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.

நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து இருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons