Category: மாவட்ட செய்திகள்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசிடம் நிவாரணம் கோரியுள்ள நிலையில்…

தமிழக இளைஞர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மு.க. ஸ்டாலின்

கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் தமிழக இளைஞர்கள். அவர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னையில் இன்று (26.11.2021)…

தக்காளி கிலோ ரூ.79 க்கு விற்க அரசு ஏற்பாடு!

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு…

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மீண்டும் கனமழை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்திருந்தது. இந்தநிலையில்…

புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக…

திருப்பூா், கோவைக்கு பெருநகர வளா்ச்சிக் குழுமங்கள்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தைப் போன்று, திருப்பூா், கோவையிலும் தனியாக வளா்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பைச்…

சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணதாரர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் புதிய வசதி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது,…

வெள்ள பாதிப்பு கணக்கிடும் மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின இந்த நிலையில் தமிழகத்தில்…

வேளாண் சட்டத்தை போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்: தயாநிதி மாறன் வலியுறுத்தல்

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். வேளாண்…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுப்பணி வழங்குக: ஜி.கே.வாசன்

தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

WhatsApp & Call Buttons