Category: அரசியல்

பிரதமர் மோடியின் புதிய கார்’ விலை ரூ.12 கோடி

என்னதான் அரசியல் பிரமுகர்களை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருந்தாலும், அவர்கள் பயணிக்கும் வாகனத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது. அந்த வகையில் பிரதமர்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கியது காவல்துறை

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடங்கியுள்ளது. ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் 9-வது நாளாக…

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைவு

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை…

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின் தனக்கு இருமல் இருந்ததாகவும் பரிசோதித்தபோது கொரோனா…

“பாதை வேறுவேறு! இலக்கு ஒன்றுதான்!”- டி.டி.வி.தினகரன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். மூன்று நாள் நடைபெறும் இந்த…

உள்ளாட்சி தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி…

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் உறுதி அளித்த அமைச்சருக்கு தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் சார்பாக பாராட்டு

கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை; மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை;மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு

அந்தமானுக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்க வேண்டும்: காங் மூத்த தலைவர் குல்தீப் ராய் சர்மா கோரிக்கை

அந்தமானுக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை இயக்க வேண்டும்: காங் மூத்த தலைவர் குல்தீப் ராய் சர்மா கோரிக்கை