Category: செய்தி

ஆர்வத்துடன் வாக்களித்த திருநங்கைகள்

சேலம் மாநகராட்சி தேர்தலில் 18&வது கோட்டத்தில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கை ராதிகா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து திருநங்கைகள் கடந்த சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு…

ஹிஜாப்பை அகற்ற சொன்ன வாக்குச் சாவடி அதிகாரி.. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு- தாராபுரத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றி காட்டுமாறு வாக்குப்பதிவு மைய பெண் அலுவலர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A

மதுபிரியர்கள் சோகம் 3 நாட்களுக்கு விடுமுறை!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நிலையில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது. தேர்தல் நடைபெறாத…

மிண்டும் விசாரணை- ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 114-க்கும் மேற்பட்ட காட்சிகளின் குறுக்கு விசாரணை…

எது ஸ்மார்ட் சிட்டி-கமலஹாசன் கேள்வி?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய…

தகுதி இல்லாதவர் தி.மு.கவை விமர்சனம் செய்ய கூடாது – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரசாரம் செய்தார். தி.மு.க.வை கார்ப்பரேட் கட்சி என்று விமர்சனம் செய்ய எடப்பாடி…

மக்களை தேடி மருத்துவ திட்டம்: 50- லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

ஊழல் செய்வதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றுதான் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக,…

கால்நடை தீவன ஊழல்: தொடர்ந்து 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.…

மேலும் படிக்க