ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரசாரம் செய்தார்.
தி.மு.க.வை கார்ப்பரேட் கட்சி என்று விமர்சனம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை. 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது ஒவ்வொரு தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிமிகு வீரர்களாக செயல்பட்டு கழக பணி செய்துதான் இன்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் பெரிய வெற்றியை பெற்று உள்ளார்கள். முக ஸ்டாலின் விரைவில் வர இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி, பேரூராட்சி தேர்களிலும் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons