தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி…
Home
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி…
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ‘அசானி’ புயல் நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று…
சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல வேலூர், குடியாத்தம் நகரப் பகுதிகளில்…
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட…
சசிகலாவை நோக்கி அ.தி.மு.க. வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்திக் கண்ணோட்டம் தொடர்கிறது. சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என தகவல்கள் பறந்த…
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு…
பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா…
சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இதன்படி எந்த மண்டலத்தில் எத்தனை வார்டுகள் என்பது தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி தயார் செய்துள்ளது. 2011-ஆம்…
அக்ரி எக்ஸ்போ- 2022 காட்சிக்கூடம் அமைக்க திட்டமிடும் பணிகள் தொடங்கியது.
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில்…