அசானி புயல்: சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான ‘அசானி’ தீவிர புயல்…
Home
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான ‘அசானி’ தீவிர புயல்…
”தமிழகத்தில், 2021 – 2022ம் நிதியாண்டின், மத்திய ஜி.எஸ்.டி., வருவாயாக, 41 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது,” என, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி., மண்டல முதன்மை…
பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி…
திருப்பூர் தொழில் அமைப்பினர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். கோவைக்கு நேற்று வந்த, மத்திய நிதி…
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி…
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ‘அசானி’ புயல் நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று…
சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல வேலூர், குடியாத்தம் நகரப் பகுதிகளில்…
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட…
சசிகலாவை நோக்கி அ.தி.மு.க. வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்திக் கண்ணோட்டம் தொடர்கிறது. சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என தகவல்கள் பறந்த…
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு…