Category: மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது!

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது! அதுபற்றிய ஒரு சிறப்புப் பார்வை லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇 https://youtu.be/PbxW23RephI

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலதிட்டம் வழங்குவதின் மூலம் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின்…

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப்பலகை திறப்பு

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப் பலகை திறப்பு நிகழ்வு காணொளிக்கான லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/BPp3nnoL7Kw

விருகம்பாக்கத்தில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

விருகம்பாக்கத்தில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

எடப்பாடிக்கே எடக்கு செய்த புதிய மாவட்ட செயலாளர்!

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில்…

“இஸ்லாமிய மக்களுடன் என்றும் தோளோடுதோள் நிற்கும் இயக்கம் தி.மு.க”: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள்…

மே-1 கிராம சபைக் கூட்டம்: தலைமைச் செயலாளர் அறிக்கை!

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 1.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 1. – கிராமத்திற்கு…

ஸ்ரீரங்கம்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து…

தஞ்சை அருகே தேர்விபத்து: 11 பேர் பலி, 13 பேர் படுகாயம்!

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை…

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பதற்றம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி வருகிறார்கள். தீ விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஒன்றன்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons