Category: செய்தி

யூடியூப் சேனலில் அவதூறு கருத்து: தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார். ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள…

வாகன விபத்து… திமுக எம்பியின் மகன் உயிரிழப்பு!

புதுச்சேரியில் நிகழ்ந்த வாகன விபத்தில் திமுக எம்பியின் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பும் பொழுது தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது.…

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் கலெக்டர்கள் மாநாடு இன்று தொடங்கியது

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட கலெக்டர்கள் -போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிக பணி இருந்ததால் மாவட்ட கலெக்டர்களுடன்…

30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுகளாக சிறைபட்டுவரும் பேரறிவாளனின் வழக்கு தொடர்பாக…

ரஷியாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்- உக்ரைன் அதிபர் ஆவேசம்

உக்ரைன் மீது ரஷியா 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய…

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவி

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் துணிச்சலுடன் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவியை தேர்வுத்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்…

எனக்கு பொதுச்செயலாளர் சசிகலா தான்! என்னை நீக்கியது செல்லாது- ஓ.ராஜா பேட்டி

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தான் அவரை நேரில் சந்தித்தேன். தற்போதைய…

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்- கமல் கோரிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டினால், அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை…

உக்ரைனில் மீட்பு பணி நிறைவு: டெல்லி திரும்பிய மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங்

ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஹங்கேரி சென்ற மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங் புரி மீட்புப் பணியை நிறைவு…

போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புதினுடன் நேரடி பேச்சு மட்டுமே – அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons