Month: February 2022

நகைக்கடன் தள்ளுபடி இறுதி பட்டியலை தயார் செய்ய குழு தமிழக அரசு உத்தரவு

இதுகுறித்து அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர்…

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்…

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.…

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ…

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று…

திமுக உருவாக்கிய நீட்: – தமிழக பாஜக தலைவர் பேட்டி

நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைவர்…

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே…

ராகுல் பேச்சுக்கு? அண்ணாமலையிடம் விசாரணை!

சென்னை: லோக்சபாவில் ராகுல் பேசியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களும், பா.ஜ., தேசிய தலைவர்களும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். லோக்சபாவில் நேற்று…

WhatsApp & Call Buttons