Category: மாவட்ட செய்திகள்

மரம் விழுந்து பெண் காவலர் மரணம் – முதல்வர் இரங்கல், ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – கனிமொழி அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்…

சிலம்பப் பயிற்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், மாணவர்களுக்கு வேலையில் ஒதுக்கீடு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் சிலம்பப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.1 லட்சத்தில் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அவரது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…

கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு…

கோயம்பேடு மேம்பாலத்தை நவ. 1ல் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு…

அம்மன் சிலையை தோளில் சுமந்து வலம் வந்த அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது, புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம்…

மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில்ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில்…

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை!

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. முன்னதாக சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில்…

உள்ளாட்சி தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி…

WhatsApp & Call Buttons