சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை
சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில்…
Home
சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில்…
ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருள்கள்,…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக…
தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்குமாறு, மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு…
லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,821,206 பேர்…