Category: தேசிய செய்திகள்

தங்கம் வென்ற ஒலிம்பிக்வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அளித்து முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்…

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில்…

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருள்கள்,…

முற்றுகைப் போராட்டம்: பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் கைது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை – மத்திய அரசு திட்டம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக…

சம்பா பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களை வழங்குமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்குமாறு, மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு…

உ.பி. கலவரம்:  உயிரிழப்பு 9 ஆக உயர்வு

லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…

போராட்ட களமாக மாறுகிறது உ.பி.,

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,821,206 பேர்…

மேலும் படிக்க