Category: உலக செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்…

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.…

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ…

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று…

திமுக உருவாக்கிய நீட்: – தமிழக பாஜக தலைவர் பேட்டி

நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைவர்…

ஜன.12-ல் பிரதமர் மோடி பங்கேற்க்கும் பொங்கல் நிகழ்ச்சி

மதுரையில் வரும் ஜனவரி 12 ம் தேதி, தமிழக பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக…

கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி, சீனாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இன்று உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலை உள்ளது. இந்தியாவில் கொரோனா…

அதிரடி காட்டும் கொரோனா 15 ஆயிரம் தாண்டியது

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று முன்தினம் 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டில்…

அதிகரிக்கும் கொரோனா மூடப்பட்ட கோவில்கள்!

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 11…

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை?

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறுகிய கால ஆனால் தீவிரமான பாதிப்பாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. , அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி…

4 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons