Category: உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை?

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறுகிய கால ஆனால் தீவிரமான பாதிப்பாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. , அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி…

4 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது…

சென்னையில் தொடர் மழை போக்குவரத்து கடும் பாதிப்பு

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென…

இந்தியாவில் உயர்ந்த கொரோனா

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டில் கடந்த…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பயணித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 2-ந்தேதி…

புத்தாண்டை வரவேற்க தயாராகி வரும் உலகநாடுகள்: மாஸ்கோவில் 27 இடங்களில் 4,000 வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம்

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தாலும் எதிர்வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தைவான், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. ஒளி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரங்கள் சுற்றுலா…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது ரஷ்யாவின் ராணுவக் குழு

நீலகிரி மாவட்டத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.…

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை – உலக சுகாதார அமைப்பு தகவல்

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான்…

ட்விட்டா் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரியாக இந்தியா் நியமனம்

ட்விட்டா் நிறுவனா் ஜாக் டோா்சி அதன் தலைமை நிா்வாகி (சிஇஓ) பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, இந்திய வம்சாவளியான பராக் அகா்வால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாா். இதுகுறித்து…

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது. உலக தமிழ் நிறுவனம் சார்பில்,…