Category: உலக செய்திகள்

நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே: துபாய் மாநாட்டில் சத்குரு

துபாயில் தொடங்கிய ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு…

போர் நிறுத்தம் செய்யும் வரை இஸ்ரேலுடன் ஆன உறவுகளை முறித்துக் கொள்ள தென் ஆப்பிரிக்கா முடிவு

இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு…

அடுத்த ஆண்டு வரை இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கான தடை நீடிக்கலாம்

உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2008ஆம் ஆண்டின் உணவு…

வடக்கை தொடர்ந்து தெற்கு காசாவிலும் நுழைய தயாராகும் இஸ்ரேல் ராணுவம்

காசா:காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6-வது வாரத்தின் இறுதியை எட்டியிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.வடக்கு காசாவில் ஹமாஸ்…

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

துபாயில் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய கார்த்தி

ஜப்பான் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக உள்ளார் படத்தின் நாயகன் கார்த்தி. சில நாள்களுக்கு முன்னர் துபாய் சென்ற கார்த்தி…

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!

மெட்டா குழுமத்தின் அங்கமான வாட்ஸ் அப் செயலி,புதிய சேவைகளைச் சோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வாட்ஸ் அப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ)…

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள்உற்பத்தி செய்யப்பட உள்ளதாக மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டாடா குழுமம், இதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் இன்னும்…

மீண்டும் அருணாசலப்பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா

அருணாசல பிரதேசத்தை மீண்டும் உரிமை கொண்டாடும் சீனா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது…

சந்திரயான்-3: இந்திய விண்வெளித் துறை மதிப்பு ரூ.82 லட்சம் கோடியைத் தொடுகிறது?

1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் ஆனார். 54 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் சந்திரயான் – 3…

WhatsApp & Call Buttons