Category: உலக செய்திகள்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தவிர்க்குமாறும், அதனை ஒளிபரப்புவது சட்ட விரோதமானது என்றும் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தலை பிரசவத்துக்கு வந்த பெண் சிகிச்சைக்கு…

விதவை பெண்ணின் கண்ணீ்ர மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை கொடுத்து வரும் கீழ்க்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை வேண்டி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஐயா, எனது கணவர் கார்த்திகேயன்…

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் 1,100 கோடி அபராதம் செலுத்தும் ட்விட்டர்!

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 229 மில்லியனுக்கும் அதிகமான…

பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடக்கம்

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று…

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் அமைச்சராக உள்ள எலிசபெத்தை பிரதமராக அறிவித்தார் பிரான்ஸ்…

வன்முறை காடாக மாறியது இலங்கை!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல்…

ஜெர்மனி சென்றடைந்தார் மோடி! அதிபரைச் சந்திக்கிறார்!

ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்றிரவு தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி…

சீனக்குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை இந்தியா நிறுத்தியது!

சீன குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குள் நுழைவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த…