Category: உலக செய்திகள்

சென்னையில் தொடர் மழை போக்குவரத்து கடும் பாதிப்பு

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென…

இந்தியாவில் உயர்ந்த கொரோனா

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டில் கடந்த…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பயணித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 2-ந்தேதி…

புத்தாண்டை வரவேற்க தயாராகி வரும் உலகநாடுகள்: மாஸ்கோவில் 27 இடங்களில் 4,000 வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம்

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தாலும் எதிர்வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தைவான், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. ஒளி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரங்கள் சுற்றுலா…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது ரஷ்யாவின் ராணுவக் குழு

நீலகிரி மாவட்டத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.…

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை – உலக சுகாதார அமைப்பு தகவல்

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான்…

ட்விட்டா் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரியாக இந்தியா் நியமனம்

ட்விட்டா் நிறுவனா் ஜாக் டோா்சி அதன் தலைமை நிா்வாகி (சிஇஓ) பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, இந்திய வம்சாவளியான பராக் அகா்வால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாா். இதுகுறித்து…

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது. உலக தமிழ் நிறுவனம் சார்பில்,…

முழு அளவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் இடையேயும் ஒமிக்ரான் பரவும்- இங்கிலாந்து பிரதமர்

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி…

பருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர்.…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons