நாடு முழுவதும் பெட்ரோல் விலை 5 ஆண்டுகளில் 382 முறை உயர்த்தப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 382 முறையும் டீசல் விலை 359 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில்…
Home
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 382 முறையும் டீசல் விலை 359 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில்…
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி விளையாட்டை சிறுவர் – சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி விளையாடியதாக ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பப்ஜி மீது…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 194 புகார்கள் வந் துள்ளன. இதுதொடர்பாக மாநில தேர்தல்…
இதுகுறித்து அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர்…
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.…
வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ…
புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று…
நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைவர்…
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே…