Category: செய்தி

எது ஸ்மார்ட் சிட்டி-கமலஹாசன் கேள்வி?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய…

தகுதி இல்லாதவர் தி.மு.கவை விமர்சனம் செய்ய கூடாது – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரசாரம் செய்தார். தி.மு.க.வை கார்ப்பரேட் கட்சி என்று விமர்சனம் செய்ய எடப்பாடி…

மக்களை தேடி மருத்துவ திட்டம்: 50- லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

ஊழல் செய்வதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றுதான் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக,…

கால்நடை தீவன ஊழல்: தொடர்ந்து 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.…

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்.16ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16…

முதலமைச்சருக்கு திறமையில்லை.. பிரச்சாரத்தில்  எடப்பாடி சாடல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பொய்களைக் கூறி மக்களை திசைதிருப்பி வருவதாகவும், திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தலைமைச் செயலகத்தில்: முதல்வருடன் சிறந்த எழுதுகோல் விருதாளர்கள் தேர்வுக் குழுவினர் சந்திப்பு

சிறந்த இதழியலாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில்…

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்:சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்…

அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி? தமிழக அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென ஒமைக்ரான் தொற்று பரவல் அதிக ரித்தது. இதன் காரணமாக ஜனவரி 6-ந்தேதி முதல் இரவு…