Magazine – December 2023
மேலும் படிக்க 👇👇👇
மேலும் படிக்க 👇👇👇
சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல வேலூர், குடியாத்தம் நகரப் பகுதிகளில்…
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில்…
REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A
தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு நேற்று (ஜன.4) மாலை நிலவரப்படி 2731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட…
அபாயப் பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அபாயப் பட்டிலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு கவசஉடை அணிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று…
மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது. உலக தமிழ் நிறுவனம் சார்பில்,…
கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி…