Category: ஆன்மிகம்

மகா சிவராத்திரி: நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் சாதுக்கள் திரண்டனர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான சாதுக்கள் குவிந்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கோயிலில் அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!

சென்னை: வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், வழிப்பாட்டு தலங்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அனைத்து…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் விசேஷங்களில் குறிப்பிட வேண்டியது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவாகும்.…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில்…

திருப்பதி பயணத்தை 15 நாட்கள் தள்ளிவைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் 15 நாட்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. 10-15 நாட்களுக்கு திருப்பதி பயணத்தை ஒத்திவைத்த பின் அதே…

சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து…

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை! அகல் விளக்குகள் விற்பனை களை கட்டியது!

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை…

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் 21-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை விழா

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள்…

அயோத்தியில் 9 லட்சம் தீபங்களுடன் தீப உற்சவம் – புதிய உலக சாதனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப…