70 வயதைக் கடந்தோா் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை
தமிழகத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் சாா் பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை. ஆவணப் பதிவுகளுக்காக வந்தால் அவா்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வணிக வரிகள்…