Category: ஸ்பெஷல்

கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளினார்!

மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்திற்கு…

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்

சென்னை:சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக் கோலத்தில் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் காட்சி…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தவிர்க்குமாறும், அதனை ஒளிபரப்புவது சட்ட விரோதமானது என்றும் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தலை பிரசவத்துக்கு வந்த பெண் சிகிச்சைக்கு…

ஒரே நேர்கோட்டில் தோன்றவுள்ள 5 கோள்கள் – வெறும் கண்ணால் பார்க்கலாம்!

ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய்,…

இந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜிக்கு 30 அடி உயர சிலை!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பழைய அமர்ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ்…

“இஸ்லாமிய மக்களுடன் என்றும் தோளோடுதோள் நிற்கும் இயக்கம் தி.மு.க”: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள்…

இயல்பு நிலைக்குத் திரும்பும் குற்றாலம்!

இன்றைய சிறப்புப் பார்வை: இயல்பு நிலைக்குத் திரும்பும் குற்றாலம்- காணொளிக்கான லிங்க் இதோ! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/g6O7lfHotlU

நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி தலைவராச்சே… மு.க.ஸ்டாலினை ஆர்வமாக சந்தித்த பிற கட்சி எம்பிக்கள்

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்துக்கு இன்று சென்ற முதல்வர் ஸ்டாலினை பல எம்பிக்கள் ஆர்வமாக சந்தித்தனர். மேலும் அவர்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். டெல்லியில் திமுக சார்பில்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்…ஒரே பத்திரப் பதிவு எல்லாம் சாத்தியமே இல்லை – பழனிவேல் தியாகராஜன்

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது என்று…

WhatsApp & Call Buttons