நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம் ***
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி – அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும்…
Home
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி – அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும்…
பாசனத்திற்காக கோமுகி அணையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் மூலம் வினாடிக்கு 110 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.…
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்…
தமிழகத்தில் சிலம்பப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.1 லட்சத்தில் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அவரது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…
கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு…
சென்னையில் கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு…
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது, புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம்…
இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில்ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில்…