Category: மாவட்ட செய்திகள்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் 21-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை விழா

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள்…

“மின்மோட்டார்கள் மூலம் 507 இடங்களில் வெள்ள நீர் அகற்றம்”: சென்னை ஆணையர் ககன்தீப்சிங் பேடி தகவல்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை செய்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர்…

தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம்…

சென்னையில் கனமழையால் மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு பட்டாசு விற்பனை: தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவிற்கு வரும்! இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனையான பட்டாசுகள் விவரத்தை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு…

சென்னையில் அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவு

சென்னையில் நேற்று அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றில் மாசு அளவு 181-ஆக…

தீபாவளியை கொண்டாட 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பணி, தொழில், படிப்பு நிமித்தமாக வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று உற்றார்,…

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் ரூ.5; டீசல் ரூ.10 விலை குறைப்பு; இன்று முதல் அமல்- மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கான விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருவதால் முக்கியமான இந்த…

பழனி சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை

பழனியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் கூறும்போது, “திண்டுக்கல் மாவட்டம்…

மழைக்காலம் முன்னிட்டு சென்னையில் அபாயகரமான மரங்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025…