Category: மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணதாரர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் புதிய வசதி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது,…

வெள்ள பாதிப்பு கணக்கிடும் மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின இந்த நிலையில் தமிழகத்தில்…

வேளாண் சட்டத்தை போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்: தயாநிதி மாறன் வலியுறுத்தல்

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். வேளாண்…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுப்பணி வழங்குக: ஜி.கே.வாசன்

தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு 65,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின்…

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை! அகல் விளக்குகள் விற்பனை களை கட்டியது!

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை…

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் 21-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை விழா

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள்…

“மின்மோட்டார்கள் மூலம் 507 இடங்களில் வெள்ள நீர் அகற்றம்”: சென்னை ஆணையர் ககன்தீப்சிங் பேடி தகவல்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை செய்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர்…

தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம்…

சென்னையில் கனமழையால் மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…