Category: மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை

மதுரை – ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயக்கப்படும் மதுரை -ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -மதுரை…

தஞ்சை அருகே குறுவை நடவு பணிகள் தொடக்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும்…

பா.ம.க. தலைவர் ஆகிறார் அன்புமணி ராமதாஸ்?

பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் இன்று நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக…

சென்னையில் கருணாநிதி சிலை : வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்!

சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை…

மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைகளை மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய…

அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை – சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை.…

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார்.…

இஸ்மாயில்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.குழாய் வழியாக கச்சா கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புளார் கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் கச்சா பரவி…

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

மேலும் படிக்க