Category: மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது! ஆனால் நிஜ விவசாயி நிலை?

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது! ஆனால் நிஜ விவசாயியின் நிலை?

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுக்கு முதல்வர் அலைபேசியில் வாழ்த்து

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுவிற்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் வாழ்த்து!

ராசி மணலில் அணை கட்ட, ஆசி வழங்குமா ஆளும் அரசு?

டெல்டா விவசாயிகள் கோரிக்கையை டெலிட் செய்யாமல், ராசி மணலில் அணை கட்ட ஆசி வழங்குமா ஆளும் அரசு?

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில்முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

சத்தமில்லாமல் சட்டமன்றமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை

சத்தமில்லாமல் சட்டமன்றமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் 384வது நாளாக போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம…

மேலும் படிக்க