Category: மாவட்ட செய்திகள்

தடையை மீறி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு ஜெயில் தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…

தீபாவளி ஸ்பெஷல்: 60 சிறப்பு ரயில்கள்; நெல்லைக்கு நவ.9-இல் கூடுதலாக ‘வந்தே பாரத்’

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில் உள்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பு…

அப்பாசாமி ரியல் எஸ்டேட் சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.…

தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று வருவதால், மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலர்கள், பட்டதாரி…

அமைச்சர் வேலு தொடர்புடைய கல்லூரியில் கணக்கில் வராத ரூ. 18 கோடி பறிமுதல்

திருவண்ணாமலை: அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பொறியியல் கல்லூரியில் கணக்கில் வராத ரூ 18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைத்…

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9-ந் தேதி முதல் கூடுதல் பஸ்கள்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9-ந் தேதி முதல் கூடுதல் பஸ்கள்

மாட்டுவண்டி ஓட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பெட்ரோல், டீசல் விலை குறையாததால் மாட்டு வண்டியில் பயணிக்க நேர்ந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் முகாமை முன்னாள்…

கனமழையால் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், உள்பட ஆறு மாவட்டங்களில், இன்று அதிக கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை…

மேலும் படிக்க