Category: மாவட்ட செய்திகள்

தஞ்சை: லிப்ட் கொடுப்பதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது

தஞ்சை, தஞ்சையில் 45 வயது பெண், திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சென்னை மாநகர காவல் ஆணையர்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட…

அதிமுக- பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி- நயினார் நாகேந்திரன்

நெல்லை:நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள்…

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் செங்கல்சுவர் மற்றும் இதுவரை சுமார் 1700 பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலமாக முன்னோர்கள் இப்பகுதியில் வசித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால்…

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (சுபமுகூர்த்தம்), செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு…

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா?- தமிழக அரசு விளக்கம்

சென்னை:விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்…

ஒரு நிமிட பட்டா திட்டம்: பத்திரப்பதிவின்போதே இனி உடனடி பட்டா-தமிழக அரசு நடவடிக்கை

சென்னை:தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை (தானியங்கி பட்டா) நடைமுறைப்படுத்தி உள்ளது.இந்த…

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை

சென்னை:தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்கள்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பின் சார்பில், அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும், அரசு ஊழியர்கள்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons