Category: மாவட்ட செய்திகள்

மினிமம் பேலன்ஸ் இல்லை என்று மகளிர் உரிமைத் தொகையில் உரிமையோடு பிடித்தம் செய்த வங்கிகள்! உறு மீன் வருமென காத்திருந்த கொக்குகள்!!

மினிமம் பேலன்ஸ் இல்லை என்று மகளிர் உரிமைத் தொகையில் உரிமையோடு பிடித்தம் செய்த வங்கிகள்! உறு மீன் வருமென காத்திருந்த கொக்குகள்!!

டெங்குவுக்கு அபாய சங்கு ஊதியிருந்தால் 4வயது சிறுவன், இறைவன் ஆகாமல் தடுத்து இருக்கலாம்!

டெங்குவுக்கு அபாய சங்கு ஊதியிருந்தால் 4வயது சிறுவன், இறைவன் ஆகாமல் தடுத்து இருக்கலாம்!

மருத்துவத்தில் ஜீரோ எடுத்தாலும் சேரலாம் என்றால் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டவா? ஒரு டவுட்டு!

மருத்துவத்தில் ஜீரோ எடுத்தாலும் சேரலாம் என்றால் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டவா? ஒரு டவுட்டு!

ஆவினில் விண்ணைத் தொடும் விலை உயர்வு! மக்களுக்கு அப்பால் செல்லும் பால்வளத்துறை!

ஆவினில் விண்ணைத் தொடும் விலை உயர்வு! மக்களுக்கு அப்பால் செல்லும் பால்வளத்துறை!

காவிரி பிரச்சினை: சட்ட வல்லுனர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

சட்ட வல்லுனர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை! சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு…

இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

அருந்ததியர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சீமான் இன்று ஆஜர்: அக்.10ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

ஈரோடு: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்…

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு* சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக, படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 30.55 லட்சம் பேர் ஆண்கள்; 35.16 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 291 பேர். வேலைக்கு பதிவு செய்துள்ளவர்களில், 16.80 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 27.98 லட்சம் பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணி வேண்டி, 31 வயது முதல் 45 வயது வரை காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18.32 லட்சம் பேர். 46 வயது முதல் 60 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2.54 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,780 பேர். மாற்றுத் திறனாளிகள் 1.48 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துள்னளர்.

மேலும் படிக்க