Category: தேசிய செய்திகள்

அதிமுக- பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி- நயினார் நாகேந்திரன்

நெல்லை:நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள்…

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் செங்கல்சுவர் மற்றும் இதுவரை சுமார் 1700 பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலமாக முன்னோர்கள் இப்பகுதியில் வசித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக…

இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பித் தராது- துரை வைகோ

சென்னை:மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-கடந்த 20…

இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது – நிதின்கட்கரி

புதுடெல்லி, உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின்கட்கரி பங்கேற்றார்.…

பாரா ஒலிம்பிக்; ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் வென்ற இந்தியா

பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில்…

இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதன்மூலம் பாரா ஒலிம்பிக்…

அரியானா சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டும் ராகுல் காந்தி?

அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்…

பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில்…

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா- அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி

அமராவதி:குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை…

பிறந்திடுச்சு செப்டம்பர் 1… உயர்ந்திடுச்சு சிலிண்டர் விலை

எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும்.அந்த வகையில் செப்டம்பர் 1-ந்தேதியான…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons