Category: தேசிய செய்திகள்

மாலத்தீவிலிருந்து இந்திய படையை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதம்

மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு வின் கோரிக்கையை ஏற்று,75 வீரர்களை கொண்ட சிறிய இந்திய ராணுவ படைப்பிரிவை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்துள்ளது. இந்தியா மாலத்தீவிற்கு…

சென்னையிருந்து 6 விரைவு ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி…

தபால் வாக்குகள்: பாஜக முன்னிலை

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை…

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நான்கு மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது. இன்று…

நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே: துபாய் மாநாட்டில் சத்குரு

துபாயில் தொடங்கிய ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு…

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம்!

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி…

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல்…

சபரிமலையில் படி பூஜைக்கு 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச…

தெலுங்கானா சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி…

மேலும் படிக்க