Category: உலக செய்திகள்

பாக் ஜலசந்தியை நீந்தி சாதனை படைத்த மாணவன் முதல்வரிடம் வாழ்த்து

இந்தியா – இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை 2 முறை நீந்தி சாதனை படைத்த மாணவன், முதல்வரிடன்ம் வாழத்துப் பெற்றார். இந்தியா-இலங்கை இடையே உள்ள பாக்…

இந்தியா – இலங்கை இடையே மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது.!

இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கை சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது. யாழ்ப்பாணத்தை…

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா: இந்தியப் பயணம் ஒத்திவைப்பு

இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டுக்கு கொரோனா பாதிப்புஏற்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று,…

வாட்ஸ்ஆப்பில் இனி 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம்

புதியஅம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக 2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இன்றைய காலத்தில், வாட்ஸ்ஆப் செயலியில் கோப்புகளை(files)அனுப்புவது…

6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட…

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்தோனேசியாவில் கைதான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த மார்ச்-7 ஆம்…

ரஷியாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்- உக்ரைன் அதிபர் ஆவேசம்

உக்ரைன் மீது ரஷியா 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய…

உக்ரைனில் மீட்பு பணி நிறைவு: டெல்லி திரும்பிய மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங்

ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஹங்கேரி சென்ற மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங் புரி மீட்புப் பணியை நிறைவு…

போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புதினுடன் நேரடி பேச்சு மட்டுமே – அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர்…

ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்காக உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றடைந்தனர். கடந்த வாரம் உக்ரைன் மீது…