நான்கு மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுப்பப்பட்டனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons