Month: February 2022

முதலமைச்சருக்கு திறமையில்லை.. பிரச்சாரத்தில்  எடப்பாடி சாடல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பொய்களைக் கூறி மக்களை திசைதிருப்பி வருவதாகவும், திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தலைமைச் செயலகத்தில்: முதல்வருடன் சிறந்த எழுதுகோல் விருதாளர்கள் தேர்வுக் குழுவினர் சந்திப்பு

சிறந்த இதழியலாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில்…

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்:சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்…

குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை,…

அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி? தமிழக அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென ஒமைக்ரான் தொற்று பரவல் அதிக ரித்தது. இதன் காரணமாக ஜனவரி 6-ந்தேதி முதல் இரவு…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து தமிழக முதலமைச்சர்  ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவடையும்…

மழலையர் பள்ளிகள் திறக்கபோவதைக் குறித்து? மு.க. ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில்…

‘ராமாயணம், மகாபாரத, இதிகாச குப்பைகள் மக்கள் மூலையில் திணித்து உள்ளனர்- திருமாவளவன் பேச்சி

“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூலையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை…

அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? மத்திய மந்திரி விளக்கம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு உறுப்பினர், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும்…

வேளியே பயிரை மேய்ந்த கதை-!

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில்…