Month: February 2022

மக்களை தேடி மருத்துவ திட்டம்: 50- லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

ஊழல் செய்வதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றுதான் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக,…

கால்நடை தீவன ஊழல்: தொடர்ந்து 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.…

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…

ஜெ.மரணம் குறித்து நாளை அப்பல்லோ, சசிகலா வழக்கறிஞர்களுடன் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நாளை அப்பல்லோ மற்றும் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ குழு முன்னிலையில் விடுபட்ட…

‘உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்’: வாக்குறுதிகளை அள்ளிவிடும் அமித்ஷா..!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வேட்பாளர் பரப்புரையை வியாழக்கிழமை மாலை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் தயார்: சென்னை மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் தயார் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 80 வகையான பொருட்கள், 9 வகை கொரோனா தொற்று தடுப்பு பொருட்களும்…

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்.16ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16…