ரோம் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்று உள்ளார்.

இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். கொரோனா தொற்றுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons