பாசனத்திற்காக கோமுகி அணையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் மூலம் வினாடிக்கு 110 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

கோமுகி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons