பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடினார்.

இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடை அணிந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons