Category: மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார்…

2 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு!

2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள கஞ்சாவை போலீசார் 🔥 தீயில் அழித்துள்ளனர் போதைப் பொருள்கள் விற்பனையில் சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக தெரிந்தால் அவர்களின் வங்கி 🏦…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை: தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில்…

விதவை பெண்ணின் கண்ணீ்ர மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை கொடுத்து வரும் கீழ்க்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை வேண்டி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஐயா, எனது கணவர் கார்த்திகேயன்…

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தை தொடர்ந்து, விரைவில், தமிழக அமைச்சரவை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே…

வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டத்தையும், 2 முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்திட வேண்டும் என்பது விதி ஆகும். அந்த…

அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும்…

சென்னையில் நாளை மலர் கண்காட்சி – முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வருகிற ஜூன் 3-ந்தேதி (நாளை)…

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ எதிர்ப்பு – தீர்ப்பை தள்ளிவைத்த நீதிமன்றம்

திருவண்ணாமலையில் கிரிவலம் பாதையை ஒட்டிய தனியாருக்குச் சொந்தமான இடத்தில், அமைச்சர் எ.வ.வேலு நிறுவிய தனியார் அறக்கட்டளையால் நிறுவப்படும் கருணாநிதி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் தீர்ப்பை சென்னை…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons