Category: விவசாயம்

வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டுவரும் திட்டமில்லை: நரேந்திர சிங் தோமர் உறுதி

திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த வடிவிலும் மீண்டும் திரும்பக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் உருவாக்கும் குழப்பத்தில் யாரும்…

கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழக…

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக…

மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றுவது…

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது விவாதம் நடத்த…

இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் : முதல் நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில்…

தக்காளி கிலோ ரூ.79 க்கு விற்க அரசு ஏற்பாடு!

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு…

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மீண்டும் கனமழை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்திருந்தது. இந்தநிலையில்…

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு 65,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின்…

வேளாண் சட்டங்கள் வாபஸ்: தலைவர்கள் வரவேற்பு!

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மோடி அறிவித்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் இதனை வரவேற்று வருகின்றனர். மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons