வேளாண் சட்டங்கள் வாபஸ்: தலைவர்கள் வரவேற்பு!
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மோடி அறிவித்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் இதனை வரவேற்று வருகின்றனர். மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய…
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மோடி அறிவித்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் இதனை வரவேற்று வருகின்றனர். மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய…
பாசனத்திற்காக கோமுகி அணையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் மூலம் வினாடிக்கு 110 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.…
தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்குமாறு, மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு…
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை,…
ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
இன்று (06.09.2021)திங்கள்கிழமை பள்ளிக்கரணையில் மரக்கன்றுகள் நடும் விழா தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு பிஆர் பாண்டியன் ,மற்றும் exnora செந்தூர் பாரி…