Category: மாவட்ட செய்திகள்

இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

அருந்ததியர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சீமான் இன்று ஆஜர்: அக்.10ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

ஈரோடு: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்…

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு* சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக, படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 30.55 லட்சம் பேர் ஆண்கள்; 35.16 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 291 பேர். வேலைக்கு பதிவு செய்துள்ளவர்களில், 16.80 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 27.98 லட்சம் பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணி வேண்டி, 31 வயது முதல் 45 வயது வரை காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18.32 லட்சம் பேர். 46 வயது முதல் 60 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2.54 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,780 பேர். மாற்றுத் திறனாளிகள் 1.48 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துள்னளர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு*சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.அரசு வேலை…

சாமரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய, ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர்!

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவரும், மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தருமராஜா D, Astro அவர்களின் பிறந்த நாள்…

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது! ஆனால் நிஜ விவசாயி நிலை?

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது! ஆனால் நிஜ விவசாயியின் நிலை?

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுக்கு முதல்வர் அலைபேசியில் வாழ்த்து

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுவிற்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் வாழ்த்து!

ராசி மணலில் அணை கட்ட, ஆசி வழங்குமா ஆளும் அரசு?

டெல்டா விவசாயிகள் கோரிக்கையை டெலிட் செய்யாமல், ராசி மணலில் அணை கட்ட ஆசி வழங்குமா ஆளும் அரசு?

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில்முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு…

WhatsApp & Call Buttons