Category: மாவட்ட செய்திகள்

சேலத்தில் நடந்த சம்பவம் குறித்து சென்னையில் வழக்கு பதிவு ? பெண் பரபரப்பு பேட்டி!

நடந்த விபரீதம் குறித்து கணவன் இல்லாததால் அவரது மனைவியையும், மகனையும் சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறி விக்கிரவாண்டி சாலையில் உள்ள லாட்ஜில் ரூம் போட்டு புகார்தாரரை அருகில்…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு

கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…

கோயம்பேடு மார்க்கெட்டில் மாருதி மினி வேன் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை சேப்பாக்கம் கிருஷ்ணசாமி தெருவில் வசித்து வருபவர் இளவரசரன்(52). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி…

ககன்யான் சோதனை விண்கலம் வெற்றி: இஸ்ரோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட பெண்!

சென்னை பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி நீருக்காக 40 எம்.பி.க்களும் “ரிசைன்” பண்ணினா தான் காவிரியில் நீர் வர “சைன்”(கையெழுத்து) ஆகும் என்று முதல்வர் “எண்ணி”பார்க்கிறார்.

காவிரி நீருக்காக 40 எம்.பி.க்களும் “ரிசைன்” பண்ணினா தான் காவிரியில் நீர் வர “சைன்”(கையெழுத்து) ஆகும் என்று முதல்வர் “எண்ணி”பார்க்கிறார்.

குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த பெண் “டாக்” டர் சீட்டு டர்ர்… என கிழிந்தது. -திருசெங்கோடு சம்பவம் நாட்டுக்கு கேடு-

குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த பெண் “டாக்” டர் சீட்டு டர்ர்… என கிழிந்தது. -திருசெங்கோடு சம்பவம் நாட்டுக்கு கேடு-

சொந்தமாக காரில்லை ஆனால் நான்காவது “ஆம்”புலன்ஸை வழங்கிய நடிகர் பாலாவுக்கு மனசு பால் ! •அவசர ஊர்திக்கு நிதானமாக ஓர் நன்றி-

சொந்தமாக காரில்லை ஆனால் நான்காவது “ஆம்”புலன்ஸை வழங்கிய நடிகர் பாலாவுக்கு மனசு பால் ! •அவசர ஊர்திக்கு நிதானமாக ஓர் நன்றி-

உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,773 கோடியில் உரிமைகள் திட்டம்: முதலமைச்சர் தகவல்

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-நம்முடைய அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக,…

போலீஸ் விளையாட்டை நிஜமாக விளையாடிய மனைவியை “மாமியார்” வீட்டுக்கு அனுப்பிய உத்தம புருசன்! -நேர்மை தூக்கலான தூத்துக்குடி-

போலீஸ் விளையாட்டை நிஜமாக விளையாடிய மனைவியை “மாமியார்” வீட்டுக்கு அனுப்பிய உத்தம புருசன்! -நேர்மை தூக்கலான தூத்துக்குடி-

WhatsApp & Call Buttons