Category: மாவட்ட செய்திகள்

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீவிபத்து

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில்…

‛‛ ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம்

2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு,ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ…

தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடும் மக்கள்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக…

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை : கிண்டியில் நிறுத்தம்

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் என புகை உருவானது. இதனையடுத்து கிண்டி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. மேலும்…

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களுக்கு தடை

வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியது. வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை தாண்டியதும் உபரி நீர்…

சென்னை அருகே புயல் சின்னம்: வங்கக்கடலில் 15-ந் தேதி உருவாகிறது

வங்கக்கடலில், சென்னைக்கு சற்று தொலைவில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும்…

இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறிய திட்டம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறு புகாருக்கும் இடமின்றி இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக…

தடையை மீறி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு ஜெயில் தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…

மேலும் படிக்க