சென்னையில் கனமழையால் மின்சார ரயில் சேவைகள் ரத்து
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Home
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- மதுரையில் இருந்து…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். மூன்று நாள் நடைபெறும் இந்த…
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.…
தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவிற்கு வரும்! இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனையான பட்டாசுகள் விவரத்தை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு…
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப…
தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள்…
சென்னையில் நேற்று அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றில் மாசு அளவு 181-ஆக…
தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட…
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பணி, தொழில், படிப்பு நிமித்தமாக வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று உற்றார்,…