Category: தேசிய செய்திகள்

‛‛ ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம்

2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு,ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ…

இப்போது இல்லை.. எப்போதுமே இப்படித் தான் தீபாவளி கொண்டாடுகிறேன்! -பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி…

டவர்மீது ஏறிய இளம்பெண், பதறிய பிரதமர் மோடி: தெலுங்கானாவில் பரபரப்பு

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர…

ராஷ்மிகா போலி விடியோ விவகாரம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு…

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

திக் திக் தீபாவளியாக இல்லாமல் தித்திக்கும் தீபாவளியாக அனைவருக்கும் அமைய “ரிப்போர்ட்டர் டுடே” வின் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

அயோத்தியில் 24 லட்சம் தீபம் ஏற்றி சாதனை படைக்க ஏற்பாடுகள் மும்முரம்

உ.பி. மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சாதனை படைக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் துவங்கின. நிகழ்ச்சி நடந்த மேடையில்…

இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறிய திட்டம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறு புகாருக்கும் இடமின்றி இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக…

துபாயில் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய கார்த்தி

ஜப்பான் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக உள்ளார் படத்தின் நாயகன் கார்த்தி. சில நாள்களுக்கு முன்னர் துபாய் சென்ற கார்த்தி…

ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனாவின் ஆபாசக் காணொளி

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகைகளை ஆபாசமாக சித்திரித்து வெளியிடப்படும் காணொளிகள், புகைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகாவைத் தொடர்ந்து இந்தி நடிகை கத்ரீனா கைஃபும் இத்தகைய…